செவ்வாய், 15 செப்டம்பர், 2015

Memorable Teacher

தன் நினைவில் வாழும் ஆசிரியர்கள் குறித்து, என் தந்தை கவிஞர். நா. கண்ணன் அவர்கள், புதுக்கோட்டை கேபிள் சேனல் - "ரெயின்போ டிவி" - நேர்முகத்தில் பேசியது. அவரும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.